தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது
பத்தரமுல்ல - பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு தேரர்களும், இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026