
நிலவுக்கு முதன்முதலாக சென்ற அப்பல்லோ 11- என்ற விண்கலம் பத்திரமாக பூமிக்கு திரும்பிய நாள்: 24-7-1969
1969-ம் ஆண்டு ஜுலை 16-ந் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் காலின்ஸ் ஆகியோரை ஏற்றிக் கொண்டு சந்திரனை நோக்கி விண்ணில் பாய்ந்த அப்பல்லோ 11 விண்கலம் ஜூலை 20-ந் தேதி சந்திரனில் பத்திரமாக தரையிறங்கியது. சந்திரனில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு கிடைத்தது. பின்னர் ஜுலை 24-ந் தேதி இந்த விண்கலம் பத்திரமாக பசுபிக் கடலில்
1969-ம் ஆண்டு ஜுலை 16-ந் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் காலின்ஸ் ஆகியோரை ஏற்றிக் கொண்டு சந்திரனை நோக்கி விண்ணில் பாய்ந்த அப்பல்லோ 11 விண்கலம் ஜூலை 20-ந் தேதி சந்திரனில் பத்திரமாக தரையிறங்கியது. சந்திரனில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு கிடைத்தது.
பின்னர் ஜுலை 24-ந் தேதி இந்த விண்கலம் பத்திரமாக பசுபிக் கடலில் பத்திரமாக இறங்கியது. திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.