தொடருந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி
அம்பலங்கொட தொடருந்து நிலையத்தின் அருகாமையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்து கொண்டிருந்த தொடரூந்துடன் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பலபிட்டி - ஊரவத்த பிரதேசத்தினை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026