மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த கொடூர செயல் ; துடிதுடித்து பிரிந்த உயிர்

மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த கொடூர செயல் ; துடிதுடித்து பிரிந்த உயிர்

நாகொடை, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த கொடூர செயல் ; துடிதுடித்து பிரிந்த உயிர் | A Life Lost Due To A Mentally Ill Person

நாகொடை, கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தற்போதைய விசாரணையில் சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.