சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிக்கு நேர்ந்த சோகம்

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிக்கு நேர்ந்த சோகம்

பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரகம பகுதியில் உள்ள கும்புக்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயது கைதி, சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்றதாகவும், தப்பிக்க மகாவலி கங்கையில் குதித்ததாகவும் கூறப்படுகிறது.

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிக்கு நேர்ந்த சோகம் | Escaped Prison Ermeet Stragicfate After Breakபின்னர் அவர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.