வாவியில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலி

வாவியில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலி

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 12 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாவியில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலி | Two Girls Drown In Pond Die

சிறுமிகள் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.