கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து

  கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் இன்று ( 02)காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து | Bus Accident From Colombo To Maskeliya

திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாரே விபத்துக்கான காரணம் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.