தமிழர் பகுதியொன்றில் 04 இளைஞர்களின் செயலால் அதிர்ச்சி ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான தகவல்

தமிழர் பகுதியொன்றில் 04 இளைஞர்களின் செயலால் அதிர்ச்சி ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான தகவல்

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

தமிழர் பகுதியொன்றில் 04 இளைஞர்களின் செயலால் அதிர்ச்சி ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான தகவல் | Shocking Act By Four Youths In A Tamil Area

அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்  நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.