பேலியகொடை புதிய மெனிங் சந்தை விவகாரம்: வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்!

பேலியகொடை புதிய மெனிங் சந்தை விவகாரம்: வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்!

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் கடைத் தொகுதிகள் பெற்றுக் கொடுப்பதில் சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறி வர்த்தகர்கள் சிலர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு கூறி நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.