
மிருகக்காட்சிச்சாலைகள் நாளை முதல் மீள் திறப்பு...!
வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் தெஹிவளை, பின்னவளை மற்றும் ரிதியகம மிருகக்காட்சிச்சாலைகள் நாளை முதல் மீள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தொிவித்துள்ளார்.
மிருகக்காட்சிச்சாலைகள் நாளை முதல் மீள் திறப்பு...!
வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் தெஹிவளை, பின்னவளை மற்றும் ரிதியகம மிருகக்காட்சிச்சாலைகள் நாளை முதல் மீள் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தொிவித்துள்ளார்.