பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது
முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிலியந்தல – கெஸ்பேவ வீதியில் குறித்த பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026