அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படு காயம்

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படு காயம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 63 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று  (05) மாலை இடம்பெற்றுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படு காயம் | 4 Injured In Horror Crash On Expresswayகார் ஒன்று டிப்பர் வாகனமொன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.