நெல் வயலில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு

நெல் வயலில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு

நெல் வயலில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை பொலிஸ்  பிரிவின் உன்னருவ பகுதியில் உள்ள ஒரு வயலில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (12) மாலை மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

நெல் வயலில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு | Woman S Body Found In Field Sparks Tension

இறந்தவர் சுமார் 35 வயதுடைய பெண் என்பதுடன் அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.