கெசெல்வத்த தினுகவின் உதவியாளரான “அஸ்வர்” கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் கெசெல்வத்த தினுகவின் உதவியாளரான அஸ்வர் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உஸ்செடகெயியாவ பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 40 கிராம் ஹெரோயின் மற்றும் 15 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 2.5 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025