பற்றி எரிந்த இராணுவ முகாம் - தமிழர் பகுதியில் சம்பவம்..!

பற்றி எரிந்த இராணுவ முகாம் - தமிழர் பகுதியில் சம்பவம்..!

கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.