அரச நிறுவனத்திற்கு முன் பலப்படுத்தபடும் பாதுகாப்பு ; அதிரடி படையினரும் களத்தில்

அரச நிறுவனத்திற்கு முன் பலப்படுத்தபடும் பாதுகாப்பு ; அதிரடி படையினரும் களத்தில்

உள்ளாட்சித் தேர்தலுக்கான அச்சிடும் பணிகள் நடைபெறும் நாட்களில், அரசு அச்சக அலுவலகத்திற்குள் பொலிஸாரை  மட்டுமின்றி சிறப்பு அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தேர்தலுக்கான அச்சிடும் நடவடிக்கைகளின் போது திணைக்களத்திற்குள் பாதுகாப்பிற்காக சிறப்பு அதிரடிப் படை பயன்படுத்தப்படவில்லை,  இம்முறை அதற்கு மாறாக  திணைக்களத்திற்கு  பாதுகாப்பு நடவடிக்கைகளில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரச நிறுவனத்திற்கு முன் பலப்படுத்தபடும் பாதுகாப்பு ; அதிரடி படையினரும் களத்தில் | Strengthened Security Before Government Agencies

அதன்படி, மார்ச் 20 திகதி முதல், அரசு அச்சக திணைக்களத்திற்கு பொலிஸாரும்  சிறப்புப் அதிரடி படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.