இழப்பீடு கோரிய யோஷித்த ராஜபக்ஷ..
யோஷித்த ராஜபக்ஷ, சுற்றுச்சூழல் ஆய்வாளர் சஜீவ ஷாமிகரவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளார்.
சிங்கராஜ வன பகுதியில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு உணகம் ஒன்று உள்ளதாக, 2020 ஆண்டு 08 ஆம் மாதம் 19 ஆம் திகதி சஜீவ ஷாமிகர வினால் ஊடக சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்தமை குறித்தே இவ்வாறு இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
சஜீவ ஷாமிகர தெரிவித்த கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்றுயோஷித்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணி மூலம் இவ்வாறு இழப்பீடு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026