வலைபாயுதே

யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம..

யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம் | 2000 ஆ..

மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச..

மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச் செயல் -..

றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்..

றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்பட்ட சதி ந..

லைப்ஸ்டைல்

மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுக..

 

பருவமழை, இதுவரை சுட்டெரித்து கொண்டிருந்த கோடை வெப்பத்திலிருந்து விடுதலை அளித்தாலும், கண் ஒவ்வாமைகளைத் தீவிரமாக உண்டாக்கும் சூழலையும் உருவாக்குகிறது. காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உட்புற இடங்களில் நிலவும் ஈரப்பதம், காற்றில் பரவும் தூசு, மகரந்தம் மற்றும் பூஞ்சை வித்துகளின் மாறுபடும் அளவுகள் ஆகியவை கண் ஒவ்வாமை அழற்சியைத் (Allergic Conjunctivitis) தூண்டக்கூடும். இது கண்களின் வெள்ளை விழிப்பகுதி மற்றும் உள் இமைகளை மூடியுள்ள மெல்லிய சவ்வில் ஏற்படும் வீக்கமாகும்.